சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஓ.எம...
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடல்நலக்குறைவால், ...
கோவை சுந்தராபுரத்தில் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் எதிரெதிரே நின்று கல் எறிந்து சண்டை போட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்
கோவை சுந்தராபுரம், காமராஜர் நகர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் ஓசூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்களது காரை உரசுவது ப...
தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ஆசிட் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனர் கண் அயர்ந்த நேரம் பார்த்து, லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை மர்ம ஆசாமிகள் களவாடிச் சென்றதால் லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் 2 நாட...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் குறுக்கே லாரிகளை...